book

சுந்தரர் செந்நெறி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

cஇத்திருப்பதிகம் செந்தமிழ்ச் சுவை நிறைந்தது; 'நகைச்சுவை ததும்புவது. இறைவனை ஆரூரர் தோழமை யாகப் பெற்ற உரிமையில் எண்ணியவாறெல்லாம் பேசுகிறார். மானிட வாழ்க்கையின் சுவை நிறைந்த உணர்வுகளை இத்திருப்பதிகத்தில் அனுபவிக்க முடிகிறது. சேக்கிழாரின் துணையின்றி இத்திருப்பதிகத்தை நாம் படித்தால் சுந்தரர் மீது ஆற்றொனா வருத்தம் ஏற்படும். 'ஏயர் கோன்கலிக்காமர்கள் பலர் தோன்றிவிடுவர். ஆனால், சேக்கிழார் “நஞ்சியிடை” என்று தொடங்கும் திருப்பதி கத்தைப் பாடிய சுந்தரரை,