வள்ளுவருக்கு வடநாட்டில் சிலை வைப்பதிலிருந்து, குறள் குறித்து நூல் வெளியிடுவது வரை அண்மையில் நடைபெறும் முயற்சிகள் கவனிக்கத்தக்கன. இத்தகைய செயல்களுக்கான அடிப்படை, திருக்குறளை எப்படியாவது இந்து சனாதனத்திற்குள் செரித்துவிட வேண்டும் என்பதே. அந்த முயற்சிகளுக்குச் சரியான பதிலடியைத் தந்துள்ளது இந்நூல்.