வாழ்க்கையின் முடிவை முன்னமே கணிக்க முடியுமா? ஓரளவு முடியும் என்பதே ஜோதிடக் கலை. அதனைத் தெளிவாக விளக்குவதே இந்நூல். இதனைச் சிறப்பாக விளக்குகிறார், ஜோதிடக் கலை வல்லுனரான, எஸ்.பி. சுப்ரமணியன் அவர்கள். 'ஜாதகத்தில் ஆயுள் பலம்' எனும் இந்நூல் உங்கள் இல்லந்தோறும் இருக்க வேண்டிய கையேடு.