ஜோதிடம் என்பது அரிய பெரிய கலை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஜோதிடத்தைப் பற்றி மிக மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றன. அகத்தியர் ஜோதிட கருத்துக்களை மிக அழகாக எடுத்தியம்பியுள்ளார். ஜோதிடம் என்பது வானத்தில் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு அவை மனித வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றது என்பதை நன்கு விளக்கியுள்ளார்.