நான் அந்த பகுதியிலிருந்து வந்தவள் என்று தெரிந்தால் இத்தனை வரவேற்பும் மரியாதையும் இருக்குமா என்னா? பவித்ராவுக்கும பெயருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வாழ்க்கை நடத்திய பவித்ராவுக்கு தேகம் நடுங்கிக் குறுகவில்லை. மாறாகப் பொங்கிப் பொங்கிச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது.