பல்வேறு இதழ்களில் வெளிவந்த காத்திரமான இலக்கிய விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பு. ராஜாஜி, பம்மல் சம்பந்தம், ம.லெ.தங்கப்பா போன்றோரிலிருந்து இளைய தலைமுறைப் படைப்பாளிகள் எனத் தொடர்ந்து முதல் தொகுப்பு வெளியிட்ட படைப்பாளிகளின் நூல்கள் குறித்தும் மிகுந்த ரசனையோடு விவரிக்கிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)