இந்த நூலின் மையமான கருத்து, வரலாறு பற்றிய பார்வையாகும். வரலாற்றில் பொருள் முதல்வாதக் கருத்து எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதை விளக்குகிறது. அத்துடன் கருத்து முதல்வாத நிலைப்பாட்டிற்கு எதிராகப் பொருள் முதல்வாத நிலைப்பாடு தோன்றியது என்பதை இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்குகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)