இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்களைத் தெளிவுபடுத்துகிறது. வைணவத்தில் தாந்திரீகம் பெறும் இடத்தை விளக்குகிறது. பேராசிரியர் எஸ். தோதாத்ரி அவர்கள் 'வைணவம் மார்க்சியப் பார்வை ' என்னும் இந்நூலான் ஆசிரியர். புகழ் பெற்ற தமிழக மார்க்சிய பேரறிஞர்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)