இந்திய வரலாற்றிலும் தமிழகப் பண்பாட்டுத் தளத்தில் சாதி, மதம், நாட்டார் வழக்காறுகள் குறித்தும் ஆய்வு செய்து வருபவர். இந்திய வரலாற்றில் இஸ்லாமியர் என்றாலே கொடுங்கோலர்,வஞ்சகர் என்று கற்பிதம் செய்யப்படுவதை மறுத்து,இஸ்லாமிய மன்னர்களையும்,இந்து மன்னர்களையும் ஒப்பிட்டு வாதிடுகிறது இந்த நூல். நூலாசிரியர் பேரா.ஆ. சிவசுப்பிரமணியன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)