மனம் என்பது ஒரு ஊற்று சக்தி நிலை. அதில் நல்லெண்ணங்களும் எழுகின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ என்கிள முடிவு நம் கையில்தான் இருக்கிறது. இந்தப்புலன் உணர்வுகளும் உந்தல்களும் தூண்டல்களும் மனதில் எழும்போது நம் சிந்தனையையே அது மழுங்கடித்து விடுகிறது.தவறான செயல்களில் இறங்கி விடுகிறோம்.ஆனால் அடுத்த முறை விளைவுகளை உணர்ந்து நாம் விழித்துக்கொள்ள வேண்டும்;சரியான பாதையில் நடக்க வேண்டும்.