தன் காலில் நிற்பவனுக்கு- தானே முயன்று முன்னேறப் பாடுபடுபவனுக்கு _ கடவுள் உதவி செய்கிறார்.தன் காலில் நிற்பவன் தன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறான். தன் சாதனையை எண்ணி மகிழ்கிறான். தன்னால் முடியாம் என்ற நம்பிக்கை அவனிடம் பிறக்கிறது.அந்த நம்பிக்கை அவனுக்கு மகிழ்ச்சி தருகிறது.