book

திருவண்ணாமலை

Thiruvannamalai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :4
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

நினைக்க முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை! ஞானிகளின் பூமியாகத் திகழும் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதி வடிவமாகக் காட்சி தருகிறார். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள மலை 'அருணாசலம்ய எனப்படுகிறது. அதாவது 'அருள் வழங்கும் மலை' என்பது பொருள். இம்மலையே அக்னி லிங்கமாகப் போற்றப்படுவது சிறப்பாகும்.