book

பெருந்தமிழ்

Pearunthamizh

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :224
பதிப்பு :1
ISBN :9789388139861
Add to Cart

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்கள் பலர் இந்த முயற்சியில் ஈடுபடாமலில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் உருவானது முதலும் இதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கியங்களின் கால ஆராய்ச்சி மிகவும் சிரத்தையுடன் அந்த ஆரம்பகால கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்துறை தொடங்கப்பட்டது முதலும் மதுரையில் நான்காம் சுதந்திரம் அடைந்த பிறகு ஆராய்ச்சிகள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யப்படுவதில்லை என்பதை அதில் ஈடுபடுவோரின் மனசாட்சி எடுத்து இயம்பும். பெரியவர் ப. முத்துக்குமாரசுவாமி தனது பங்குக்கு ஒரு புதிய ஆராய்ச்சிலும் ஈடுபடுவதைவிட ஆய்வு செய்த பெருமக்கள் சிலரின் முயற்சி. இந்த பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தலைமுறை ஆய்வாளர்கள் தங்களது பணியைத் தொடங்கங்கட்டும். என்பதேகூட அவரது நோக்கமாக இருக்கவேண்டும். முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆய்விலும் நுணுக்கமான பதிவுகளை தேடிபிடித்து தெகுப்பது என்பதுதான் அவரது இந்த அரை நூற்றாண்டுக்கும் முன்னர் இருந்த தமிழ் அறிஞர்களள், பண்டை தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து. எழுதியிருக்கும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் பல்கலைக்கழகங்களும், நூலகங்களிலும் தேடி அலைந்து தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பதுதான் பெருந்தமிழ் மூலம் அவர் செய்திருக்கும் அரும்பணி.