ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்
chethra Tharisangangalum Palangalum
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :119
பதிப்பு :2
Published on :1997
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம், பயன்கள், தரிசனம்
Out of StockAdd to Alert List
இந்தியாவெங்கும் பலவித திருத்தலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையவை. தமிழ் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.
இத்திருத்தலங்களில் மொத்தம் 1008 சிவத்தலங்கள் உள்ளன. 108 வைணவத் தலங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் தரிசித்துவிட முடியாது. எல்லாவற்றையும் ஒரே நூலில் எழுதி விடவும் முடியாது. கடலில் சில வாளிகள் தண்ணீர் எடுப்பதைப் போல குறிப்பிட்ட தமிழ் நாட்டுத் திருத்தலங்கள், அவை பற்றியக் குறிப்புகள், தல வரலாறு, புராணச் செய்திகள், பலன்கள் ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
முக்கியத் திருத்தலங்களில் அடியார்கள் பாடிய முக்கிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் ஷேத்திர தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாக விளங்கும்.
- வேங்கடவன்