ஏழிளந்தமிழ் நீதி நூல்கள்
Yelilantamil Neethi Noolgal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.சுப. மாணிக்கனார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915056
Out of StockAdd to Alert List
வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,
நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை
எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின்
இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை
அமைகின்றது.