யாருக்கு யார் எழுதுவது?
Yaarukku Yaar Ezhuthuvathu
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இசைஞானி இளையராஜா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :512
பதிப்பு :2
Published on :2010
Out of StockAdd to Alert List
இசைஞானி இளையராஜா
ஆதியின் நிகழ். தொன்மையின் தொடர்ச்சி.
உழைப்பின் அதிர்வில் உருகிப் பெருகிய இசையின் குறியீடு.
வெளியில் அடங்கா உள்.
இதுவரை 8 நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர்.
இசையும் - ஆன்மிகமும் இரண்டறக் கலந்த வாழ்வியலோடு தன் பாதையை வகுத்துக்கொண்டவர், .
மனிதனுக்கும் - இறைவனுக்கும் இடையில் பிறவிப் பயன் குறித்த ஆழ்ந்த ஈடுபாடே
இவரது எழுத்தின் நோக்கமாகும்.
ஆதியின் நிகழ். தொன்மையின் தொடர்ச்சி.
உழைப்பின் அதிர்வில் உருகிப் பெருகிய இசையின் குறியீடு.
வெளியில் அடங்கா உள்.
இதுவரை 8 நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர்.
இசையும் - ஆன்மிகமும் இரண்டறக் கலந்த வாழ்வியலோடு தன் பாதையை வகுத்துக்கொண்டவர், .
மனிதனுக்கும் - இறைவனுக்கும் இடையில் பிறவிப் பயன் குறித்த ஆழ்ந்த ஈடுபாடே
இவரது எழுத்தின் நோக்கமாகும்.