அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு
Anjal Thalai Ariya Paatu
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீரை. அத்திப்பூ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353730
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cartஅஞ்சல் தலைகளின் சிறப்புகளை எடுத்துக் கூறும் கவிதைகளின் தொகுப்பாகும் இந்த நூல். கவிஞர் நீரை. அத்திப்பூ அவர்களின் இந்த நூலுக்கு உதவி அஞ்சல் துறைத் தலைவர் ( ஓய்வு) திரு. செ. பாலசுந்தரம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளா. அவர் கூறுகிறார்.
"கவிஞர் நீரை அத்திப்பூத இயற்றிய இந்நூல் அஞ்சல் தலைகள் பற்றிய ஒரு அருமையான கவிதைத்தொகுப்பாகும். இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும் அஞ்சல் தலைகளின் கதை சொல்லும் கருத்தாழமிக்கவை. பள்ளிச் சிறுவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இயற்றப்பட்ட இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை; சிந்திக்கத் தூண்டுபவை."