book

தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்

Dhinasari Prarthanai Manthirangal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789387303850
Add to Cart

உலகில் மானிடராய்ப் பிறந்தவர்கள் பாவங்கள்,துன்பங்களிலிருந்து விடுபடவும்,மறுபிறப்பில்லா மோட்சநிலை எய்தவும் மூன்று மார்க்கங்கள் உள்ளான. ஞானயோகம்,கர்மயோஅக்ம்,பக்தியோகம் எனபவை அவை.இவற்றில் பக்தி யோகமே தற்காலத்தில் சுலபமாக கடைப்பிடிக்கக்கூடியது.இது சரணாகதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.எவ்வுயிரும் இன்புற்று வாழ்வதற்கு உதவுவதே இதன் நோக்கம். மனம்,மொழி,செயல்களால் சமூகத்திற்கு உபகாரிகளாய் இருப்பதையே பக்திநெறி வலியுறுத்துகின்றது.இவற்றில் பொதிந்திருக்கும் தத்துவங்களை விளங்கிக் கொள்ளும் தத்தமது நிலைப்படி,இவற்றிலொன்றில் மனம் குவித்து ஆழ்ந்தனுபவிக்கலாம்.