book

மண் புதிது

Mann Puthithu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நாவல்
Add to Cart

கலை உலகம் பாராட்டும் வண்ணம் சிற்கதைகள் ,நாவல்கள், குறுநாவல்கள் படைத்துப் புகழ்பெற்ற இலக்கியங்களில் ஆழம்  கண்ட நூலாசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் ஏர் இண்டியா  குமுதம் -இலக்கியப் போட்டியில்  வெற்றி பெற்றதால் இங்கிலாந்து, ஜெர்மணி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிக்கு இலவசமாகப் பயணம் சென்றுவர தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர். தன் பயண அனிபவங்கள் பிறர்க்கும் பயன்படும் என்ற நோக்கில் மண் புதிது ' என்னும் நூலைப் படைத்துள்ளார். இங்கிலாந்து  செல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முதற்படிக்கட்டு என்த் தொடங்கி அங்கும்  மற்ற நாடுகளிலும் அவர் அடைந்த இடையூறுகள், வெற்றி அனிபவங்கள், பாராட்டுகள், ஆகியவற்றைப் பல தலைப்புக்களில் சுவையாகக்  குறிப்பிட்டுள்ளார்.

மேனாடுகளில்  ஈழத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் - வாழ்க்கை நிலை அவர்களின் மொழியார்வம் விவரித்துள்ளார். பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைக்கடங்களைக் கண்டு களித்து அவற்றின் புதுமை, புரட்சி, போராட்டங்கள் கையாளப்பட்ட  தன்மை  போன்றவற்றை வியப்பூட்டும் வண்ணம் குறித்திருப்பது அவரின் எழுத்தாற்றலை அறிந்து கொள்ள  ஏதுவாகிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல யாவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்நூல் ஏலாளமான தகவல்களைக் கொண்டுள்ளதால் வாசர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.