book

மருமக்கள்வழி மான்மியம்

Marumakkal vazhi Manmiyam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

"நாஞ்சில் நாடு'' இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியாயுள்ளது. பெரும் புகழ் பற்ற 'குமரி' இந்நாட்டினகத்தேதான் இருக்கிறது. இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்களா கவே  உள்ளவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ் மொழியே வழங்கி வருகிறது. இன்றிருப்பது போலவே சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பும் தமிழ்கூறு நல்லுலகத்தின் பகுதியாவே இந்நாடு விளங்கிற்று.