
தொல்லியல் நோக்கில் கலைஞரின் பயணம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. செல்வராஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395523462
Add to Cartகலைஞர் கல்வெட்டு செப்பேடுகள்,சிற்பங்கள் தமிழ்மொழி இவற்றின் மீதெல்லாம் கொண்ட் ஈடுபாடு பற்றி இந்நூலின் கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன. ஒரு சிற்பத்தை எவ்வாறு காண வேண்டும் என்பது கலைஞரின் பார்வையில் சிற்பியின் கண்ணோட்டமாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. இராசராசனின் செப்புப் பட்டயங்களைக் கண்டு மகிழ்ந்ததோடு மட்டுமன்றி அதனைத் தன் உடன்பிறப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முரசொலியில் எளிய கடிதமாகத் தீட்டி விலங்க வைத்துள்ளார். இவரது பூம்புகார் கலைக்கூடம், திருவள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை பூம்புகார் கலைக் கூடத்தில் அமைத்துத்தர வழிகாட்டிய ஐவகை மன்றங்கள் எனப் பல செயல்பாடுகள் இவர் தொல்லியலில் ஈடுபாடு கொண்டமைக்குச் சான்றாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
