book

சேரமன்னர் வரலாறு

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவை துரைசாமிபிள்ளை
பதிப்பகம் :மோகன் புத்தக நிலையம்
Publisher :Mohan Puthaga Nilayam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195976454
Add to Cart

மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம்.