book

சிவன் சீவன் சித்தன்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

பரம்பொருளாகிய சிவன் அருள் உண்மைகளை பெரியோர்கள் சிலர் வாயிலாக உலகுக்கு தர விரும்பினார். ஆலமரம் ஒன்றின் நிழலில் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கு ஞானநெறியினைச் சொல்லாமல் சொல்லி(சின்முத்திரை) அருளினார். “ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை” என்று பாடுவார் திருஞானசம்பந்தப் பெருமான். இவ்வாறு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருட்களின் தகவலை கூறப்பட்ட