நாலு கட்டு
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன், எம்.டி. வாசுதேவ நாயர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.
பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.
இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர், நாவலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டு புகழ் பெற்றவர்