நெல்லைச் சிறுகதைகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :107
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்பொக்கிஷம், கற்பனைகள்
Out of StockAdd to Alert List
இதில் நெல்லை மாவட்டத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன.சி. சுப்பிரமனிய பாரதி முதல் சுந்தர பாண்டியன் வரை 50 எழுத்தாளர்கள். கரிசல் கதைகள், கடலோரக் கதைகள், தாமிரபரணிக் கதைகள்,தலிக் கதைகள்,இசுலாமியர் கதைகள்,கிறித்துவர் கதைகள் எனப் பல்வேறு வண்ணங்களில் இவை நெல்லைத் தமிழின் பன்மைத் தன்மைகளைப் பாதுகாக்கின்றன.