book

ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 1 (பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :3
Add to Cart

வட இந்தியாவிலே தோன்றிய வேதோபநிஷதக் கொள்கைகள் தென்னாட்டிலே துவைதம், அத்வைதம்,விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என்ற சித்தாந்தங்களாக உருவாகி ஒழுங்கு  செய்யப்பெற்றது உண்மைதான். இமயமலைப் பிரதேசம் அளித்த ஞானகங்கை தட்சிணத்திலும் புதுவெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்தது.