தமிழகம் தண்ணீர் தாகம் தீருமா?
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. கோமதிநாயகம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :82
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177359342
குறிச்சொற்கள் :தமிழகம், விஷயங்கள், தகவல்கள், பாதிப்புகள், பாசனப் பொறியியல்
Out of StockAdd to Alert List
இந்த நூலில் தமிழகத்தின் மேற்பரப்பு, நிலத்தடி நீர்வளத்தைப் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்திருப்பதுடன், நம்முடைய நீர்வளம் எவ்வாறு சூறையாடப்படுகிறது, மணல்கொள்ளையால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் என்னென்ன? நாம் எங்கே தோற்றுப்போகிறோம்? என்பதையெல்லாம் விளக்கியுள்ள ஆசிரியர், தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர் நிலைகளைக் காப்பது மட்டுமே நல்ல தீர்வாக இருக்க முடியும் எனக் கருதுகிறார்.
நீர்வளம் தொடர்பான விஷயங்களை வெறும் பாசனப் பொறியியல் வல்லுநர் என்ற மட்டில் அல்லாமல் ஒரு சமூக ஆர்வலர் என்ற நிலையிலேயே அவர் அணுகியுள்ளார்.
நீர்வளம் தொடர்பான விஷயங்களை வெறும் பாசனப் பொறியியல் வல்லுநர் என்ற மட்டில் அல்லாமல் ஒரு சமூக ஆர்வலர் என்ற நிலையிலேயே அவர் அணுகியுள்ளார்.