book

வள்ளலார் வாழ்கிறார்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.என். செல்வராஜ்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :188
பதிப்பு :1
ISBN :9789388139953
Add to Cart

“அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெரும் கருணை”, “மரணமிலாப் பெருவாழ்வு” – ஆகிய அரிய சொற்றொடர்கள், அருட்பிரகாச வள்ளலார் என்று ஆன்மீக அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, வடலூர் இராமலிங்க அடிகள், மனித குலத்துக்கு வழங்கியுள்ள மந்திரச் சொற்கள். நமது புராணங்களும், சமய வரலாறுகளும், சமயக் குரவர்களும், முழு முதல் பொருளான இறைவனை ஜோதி வடிவாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாகவே அவனைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.