book

இந்தியச் சாட்சியச் சட்டம்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :179
பதிப்பு :4
Published on :2006
ISBN :9878188049286
குறிச்சொற்கள் :குற்றவியல், நீதிமன்றம், உரிமையியல்
Add to Cart

இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், முதல் விசாரணை, குறுக்கு விசாரணை, மறுவிசாரணை என்பது மிகவும் முக்கியமானதானகும். இந்த நூலில், முதல் விசாரணை என்றால் என்ன? குறுக்கு விசாரணை என்றால் என்ன? மறு விசாரணை என்றால் என்ன ? வழக்கில் எதுஎது தொடர்புடைய சங்கதிகள்? வழக்கில் எந்தெந்த ஆவணங்களை நீதிமன்றம் அனுமதிக்கலாம்? வழக்கில் யார்யார் சாட்சி சொல்லலாம்? என்பனவற்றிற்கான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. - புலமை வேங்கடாசலம்.