பூக்கள் பூக்கும் தருணம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யா ஶ்ரீராம்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
அந்தவரிசையில் இப்போது ஒன்று. சிலநாட்களாகவே ஒரு வேதாளம்போல தோளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மதராசப்பட்டினத்தில் வரும் ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே’ இசையும் வரிகளும் மிகச்சிறப்பாக இணைந்த ஒரு அபூர்வமான கலைத்தருணம் என இந்தப்பாட்டை நினைக்கிறேன். இரண்டுவகையான ஆலாபனைகள் ஒன்றுடன் ஒன்று தழுவி பின்னி உரசிச்செல்லும் விதம் பூமரங்கள் நிறைந்த வெளியில் கைவிரித்து ஓடச்செய்கிறது. ’வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை’ என்றவரிகளுக்கு முன்வரை ஒலிக்கும் இசைக்கோலம் தமிழ் திரையில் ராஜாவும் ரஹ்மானும் அவர்களின் பொற்காலங்களில் நிகழ்த்திய தரத்தில் இருக்கிறது.