book

நோய்களை நீக்கும் மூலிகைகள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியநாத்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்து, சில நாட்கள் உண்பதால், மண்குத்தி நோய், குத்திருமல் உள்ளிட்ட பிரச்னைகள் வராது. மணத்தக்காளி: கீரை வகைகளில் இதன் மருத்துவ குணம் மிகவும் அரியது.