book

கவிதையில் கதைகள்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரவீந்திரநாத் தாகூர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426037
Add to Cart

எழுதுவதற்கான முதல் முயற்சி,
எழுதுவது என்பதை விட, அடையாளம் தேடிய மனம் - ஞானம் கொண்டு தெளிந்த கதை.
சித்தார்த்தனுக்கு போதி மரம் கிட்டியது போல, 
சாதரணர்கள் பலர் சித்தர்கள் ஆவதற்கு கிட்டிய ஒற்றை வார்த்தை போல, 
என் திசை காட்டும் படலம்..!!

இப்படியெல்லாம் இலக்கியநயம் கூட்ட முயன்றாலும், 
எழுதியிருப்பது பிரதிபலிப்பது என்னவோ 
என் அசாத்திய அசட்டுத்தனத்தை மாத்திரமே.. ஹி ஹி..!!