குறள்நெறிக் கதைகள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :6
Published on :2010
Out of StockAdd to Alert List
ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்ததை அறிந்த பாண்டவர்களும் திரௌபதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உயிருடன் சுவர்க்கம் செல்ல எண்ணினர் . .அதன்படி அனைத்து செல்வங்களையும் துறந்தனர்.ஆசாபாசமற்றவர்களாய் அறுவரும் புறப்பட்டனர்.இமயமலையைத் தாண்டி அப்பாலுள்ள மேரு மலையை நோக்கி நடந்தனர்.அறுவரும் ஒருவர்பின் ஒருவர் தொடர்ந்து நடந்தனர்.அவர்களுடன் ஒரு நாயும் நடந்தது.
நடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம் திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.
ஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள் அதன்காரணமாகவே உயிரை இழக்கநேரிட்டது. என்றார் திரும்பாமலே.இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர்.
நடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம் திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.
ஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள் அதன்காரணமாகவே உயிரை இழக்கநேரிட்டது. என்றார் திரும்பாமலே.இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர்.