
மகாத்மாவின் மணிமொழிகள்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி திருநாவுக்கரசு
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2000
Out of StockAdd to Alert List
எனது தோழன் என் காரியங்கள் என் தோழனிடம் காணப்படு நின்றன என்பது மட்டுமன்று. என் தோழன் இல்லாமல் ான் இந்த உலகில் யார் ? என் தோழன் மறைந்துவிடட் இம், அந்த நிமிஷமே நான் அகாதைதான். என்னே என் பெற்ருேர், உற்ருர், உறவினர்கூட அலட்சியம் செய்து விடுவர். எனக்கு இந்த உலகில் எவ்வித வேலையும் இல்லே. நான் உலகில் ஏதேனும் செய்ய நினைத்த்ால் - எனக் கென்று ஏதேனும் ஒரு வேலே நியமிக்கப்பட்டிருக்குமானல்அதைச் செய்துமுடிக்க என் தோழனே எனக்கு ஆதாரம். நானுகத் தனியே ஒன்றும் செய்துவிட இயலாது. என் தோழனை இன்றியமையாத சாதனம் என்று சொல்லலாமா? பாருங்கள் : நான் படிக்கவேண்டுமா, உலகில் அவ தரித்த பெரியோர் நூல்களே கான் சுவைத்து இன்புற வேண்டுமா, கம்பன் கவிரசம் பருகவேண்டுமா, எனக்கு ஷேக்ஸ்பியருடைய கவிதைத் தேன் தேவையா, ஷில்ல ருடைய நாடகத்தைக் கற்க விருப்பமா, காளிதாசனின் சகுந்தலையைக் காண ஆவலுண்டா, மகாத்மா காந்தியின் மணிமொழிகள் தெரியவேண்டுமா. அப்படியானுல் எனக்கு என் தோழனுடைய கண்களும் மூளேயும் அத்யாவசியமாகத் o தேவை. என் தோழனின் காதுகளைக் கொண்டுதான் தியாக ராஜ கீர்த்தனைகள், தேவாரம், திருவாசகம், திருவாய் மொழி முதலியன கேட்க இயலும் என் தோழன் இல்லா விட்டால், சங்கீத வித்வ சிரோமணிகள் எனக்கு இருந்தும் இல்லாதவர்களே. கிராமபோனும் ரேடியோவும் வெறும் குழாய்களாகவும் பெட்டிகளாகவுமே ஆகிவிடும். குழலி னும் யாழினும் இனிமையான குழந்தைகள் குரலும்
