book

மாணவர்களுக்கான கட்டுரைகளும் பயிற்சி முறைகளும்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி.கணேசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2001
Add to Cart

இங்கு மொழியோடு, அரசியலும் கற்றுத்தரப்பட்டது. இதற்கு வானொலியும் தொலைக்காட்சியும் பயன்பட்டது. ‘பொதுப் பிணைப்பும் பொது உணர்வும் பொது நோக்கமும் காண வேண்டும்’ என்பதே இதன் கனவு; நோக்கம். ஒரே ஆண்டில் நாட்டின் எழுத்தறிவின்மை 26.3 விழுக்காடிலிருந்து 4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. இந்த வெற்றியை ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு 1964இல் அறிக்கையாக வெளியிட்டுப் பாராட்டியது. இந்த வெற்றி அனுபவத்தைப் பங்கிட்டுக்கொள்ள. பல்வேறு நாடுகளில் பணியாற்றியது. அழைப்பு விடுத்த நிகரகுவாவில், 29,000 கியூபா மாணவர்கள் பங்கேற்றனர். அங்கும் இரு ஆசிரியர்கள் கொல்லப்படுகிறார்கள். ‘எங்களை அனுப்புங்கள்’ என்றனர் பல லட்சம் கியூபா மக்கள். இவற்றைத் தான் விரிவாகச் சொல்கிறது. முதல் கட்டுரையான ‘எழுத்தறிவு படையெடுப்பு’.