சமூக விலங்குகள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. சிவகுமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424972
Out of StockAdd to Alert List
சூழலியல் என்பது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இவற்றின் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தொடர்பினை பற்றி அறிவதாகும்.
சூழ்நிலை மண்டலம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இடமாகும்.
வாழிடம் என்பது ஒரு தாவரம் அல்லது விலங்கு வாழ்வதற்கு இயற்கையாக அமைந்த சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும்.
சூழ்நிலை மண்டலத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்திற்கும் இடமுண்டு. எனவே மக்கள், விலங்கு மற்றும் தாவரங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தே உயிர்வாழ்கின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
உதாரணமாக, மான் போன்ற தாவர உண்ணிகள் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் மான், போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.
எலிகள் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. எனவே பாம்புகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
சூழ்நிலை மண்டலம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இடமாகும்.
வாழிடம் என்பது ஒரு தாவரம் அல்லது விலங்கு வாழ்வதற்கு இயற்கையாக அமைந்த சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும்.
சூழ்நிலை மண்டலத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்திற்கும் இடமுண்டு. எனவே மக்கள், விலங்கு மற்றும் தாவரங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தே உயிர்வாழ்கின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
உதாரணமாக, மான் போன்ற தாவர உண்ணிகள் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் மான், போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.
எலிகள் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. எனவே பாம்புகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.