எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுகிறது. என்னை வழிநடத்திச் செல்லும் ஒரு அரிய பொக்கிஷமாக இருந்து வருகிறது.- ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.