ஜே.பி.வாஸ்வாணியின் உள் தூண்டலை நிகழ்த்தும் பத்தகங்கள் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அவரால் இயன்ற அளவக்குத் தொடர்பு கொண்டு, அவரடைய நடைமுறையையும், மண் சார்ந்த வாழ்க்கை முறையையும் தொடர்பு படுத்தி, வாழ்க்கையையும், வா்க்கை முறையையும் அணுகி, மக்கள் தங்களுடைய பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற உதவும் வகையில் மனித வாழ்க்கை என்ற மிகச் சிறந்த பரிசை வடிவமைத்துள்ளார்.