கானல்வரி பற்றி பேராசிரியர் ப. முருகன் அவர்கள் பெரிய ஆய்வு ஒன்றைச் செய்து கானல்வரி என்ற இந்த நூலில் விளக்குகிறார். அவரது ஆய்வு படிப்பவர்களை மேலும் கேள்விக் குறிக்கு ஆளாக்காது தெளிவை ஏற்படுத்தும் கதையோட்டத்தோடு எழுதப்பட்ட இந்நூல் படிப்பவர்களுக்குப் பல நூல் எடுத்துக்காட்டுக்களைத் தருகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)