மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ. கார்த்திகேசு, நேற்று மறைந்தார். செல்லினத்திற்கு அடிப்படையாக அமைத்த முரசு அஞ்சல் செயலியின் முதல் தனிநபர் பயனர் இவர். கடந்த மார்ச்சுத் திங்களில் இவரைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்காக ஒர் மலர் வெளியிடப்பட்டது. அதற்காக எழுதப்பட்டக் கட்டுரையை இங்கே வழங்குகிறோம்.