"நட்பையும், காதலையும் என்னுடைய ஒரே சிநேகிதன்... என் கணவனோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் உத்தேசம் கல்யாணத்திலிருந்துதான் காதல் தொடங்குகிறது. அதற்கு முன்னால் இருப்பதெல்லாம் வெறும் கவர்ச்சிதான். சிநேகம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு, அந்த கவர்ச்சியில் விழுவதை நான் விரும்பவில்லை.”