இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. பதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பிறரை வாழ்த்துவதைப் போல் உள்ளங்களின் உள்ளே பதினாறு அத்தியாயங்களைப் பதிக்க நிறைவான கருத்துக்களைக் கூறி இந்நூல் நெறிப் படுத்துகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)