யுவகிருஷ்ணாவின் கதைகள் அன்றாட வாழ்வின் அபத்தங்களையும் விசித்திரங்களையும் பேசுகின்றன. மணிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காவும் உருவாக்கிக்கொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடனும் அவாரசியத்துடனும் எழுதிச் செல்கிறார். வினோத நாடகங்களின் பாத்திரங்களாக மணிதர்கள் மாறும் காட்சிகளை வெத நேர்த்தியாகச் சித்திரிக்கிறார்.