பூரணத்துவம் நிறைந்த குரு : குரு என்பவர் தேடிக் கண்டறிய வேண்டிய விஷயமல்ல.அவர் உங்களுக்குள் இருக்கிறார். அதனால்தான் சீடராக மாறுவதற்குத் தயார் நிலையில் இருப்பது, வேட்கையுடன் இருப்பது, ஆவலுடன் இருப்பது, உண்மையை தேடும் பெருவிருப்பம் கொண்டிருப்பது, போன்ற விஷயங்கள் தேவைபடுகின்றன.இரண்டு பாகங்கள்.