இந்நூல் தனிப்பட்ட ஒரு மனிதரின் தன் வரலாறு என்பதுடன்கூட, நான்கு தலைமுறைகளுக்கு முந்திய ஒரு சிறந்த சினிமா கலைஞர் கதாசிரியார் மற்றும் தமிழ் பேசும்படம் சிரித்தரத்தில் இடம்பெற்ற ஓர் சிறப்பு அத்தியாயத்திற்குரிய திறமைமிக்க இயக்குநரின் அனுபவ முத்துகளால் ஆனா மதிப்புமிக்க ஒரு மாலை ஆகும். இதனை இன்றைய இளந்தலைமுறை எழுத்தாளர் மற்றும் இயக்குநர்கள் படித்து பயன் பெறவேண்டும் என்பதே என் ஆவல் ஆகும்.