கலைமாமணி 'மரபின்மைந்தன் ம.முத்தையா'நமது நம்பிக்கை ' சுய முன்னேற்ற மாத இதழ் "ரசனை' இலக்கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்.தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம் வரும் பேச்சாளர்.சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் ஆளுமைமிக்கசிந்தனையாளர்.விளம்பரவியல்ஆலோசகர்.நிறுவனங்க்குப் பயிற்சி தரும் வல்லுநர்.