பெரிய புராண ஆராய்ச்சி
Periya Purana Araichi
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மா. இராசமாணிக்கனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
இலக்கியமும் ஆன்மிகமும் கைகோத்து நடைபோடும் கன்னித் தமிழுக்கு அணியாக
அமைந்த இலக்கியங்கள் பல. வேறெம் மொழியை விடவும் தமிழில் ஆன்மிக
இலக்கியங்கள் மிகுதியாகவும் பண்பாட்டுத் தளங்களாகவும் அமைந்துள்ளன. ஆன்மிக
இலக்கிய வகைகளில் ஒன்றே புராணம். புராணம் என்றால் பழைய வரலாறு என்பர்.
புராணங்களை நன்னெறிகளை விளக்கும் கதைகள் என்றும் மொழிவர். வேத, வேதாந்த கருத்துகளைப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்க முயல்வனவே புராணங்கள் என்பர். புராணங்கள் புனைந்துரையா? சரித்திரமா? என்றால் இரண்டும் கலந்த கலவை என்றே புகழ்வர். வரலாற்றின் அடிப்படையில் வரையப்படும் புனைந்துரையே புராணம் எனலாம்.
புராணங்களை நன்னெறிகளை விளக்கும் கதைகள் என்றும் மொழிவர். வேத, வேதாந்த கருத்துகளைப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்க முயல்வனவே புராணங்கள் என்பர். புராணங்கள் புனைந்துரையா? சரித்திரமா? என்றால் இரண்டும் கலந்த கலவை என்றே புகழ்வர். வரலாற்றின் அடிப்படையில் வரையப்படும் புனைந்துரையே புராணம் எனலாம்.