ஒரு ஊரும் சில மனிதர்களும்
Oru Oorum sila Manithargalum
₹34+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோலை சுந்தரபெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788123406879
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of StockAdd to Alert List
வட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தும் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் சோலை சுந்தரபெருமாள். அவரோட கீழத்தஞ்சை விவசாய மக்கள் மொழி ரொம்பவும் வசீகரமானது. முன் மழுங்கிய கூழாங்கற்களைப் போல வழுவழுப்பானவை. வாழ்வின் உயிர்ச்சூடு உள்ளார்ந்து ததும்புபவை. இந்த மொழி அழகு, அவருக்குக் கை கூடி வந்திருப்பது நிரம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது.
பொல்லையில் பிடுங்கி அங்கேயே செத்தையில் தீ வளர்த்துச்சுட்டு தின்னும் கிழங்கு போன்ற சுவையான கதைகள். கதை தேடுவோருக்கோ உத்திகளைத் தேடுவோருக்கோ இந்தப் படைப்புகளில் வாய்ப்பு இல்லை ஒவ்வொரு படைப்புமே வாழ்க்கை. நிஜமான வாழ்க்கையை அந்த மண்ணோடு பெயர்த்தெடுத்து இலக்கியமாக்கித் தந்திருக்கிறார் சோலை சுந்தரபெருமாள்.
- பொன்னீலன்
பொல்லையில் பிடுங்கி அங்கேயே செத்தையில் தீ வளர்த்துச்சுட்டு தின்னும் கிழங்கு போன்ற சுவையான கதைகள். கதை தேடுவோருக்கோ உத்திகளைத் தேடுவோருக்கோ இந்தப் படைப்புகளில் வாய்ப்பு இல்லை ஒவ்வொரு படைப்புமே வாழ்க்கை. நிஜமான வாழ்க்கையை அந்த மண்ணோடு பெயர்த்தெடுத்து இலக்கியமாக்கித் தந்திருக்கிறார் சோலை சுந்தரபெருமாள்.
- பொன்னீலன்