அண்ணா உதிர்த்த முத்துக்கள்
Anna Uthirtha Muthukkal
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை பிஎல். முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2009
Out of StockAdd to Alert List
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்தபோது, தில்லி பாராளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரையை மெய்மறந்து செவிமடுத்து வியப்புற்றிரிக்கிறார்.