book

ஆற்றங்கரையினிலே

Atrangaraiyinile

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுபிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :5
Published on :1999
ISBN :9788183790505
Add to Cart

'ஆற்றங்கரையினிலே' என்னும் கட்டுரைகள் பேராசிரியர் அவர்களின் உரைநடையின் இனிமையைச் சிறப்பாகக் காட்டுகின்றன. இலக்கியச் சுவையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இக்கட்டுரைகள் தொண்டை நாட்டின் பழந்தலைநகராகிய காஞ்சி மாநகரம் முதலாக ஈழ நாட்டின் புகழ்பெற்ற தலமாகிய கதிர்காமம் ஈறாக நாற்பத்தெட்டு ஊர்களின் பெருமையைப் பெசும் அருமை உடையன. சிறப்பாக உறையூர், திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், திருவானைக்கா பற்றிப் பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அவ்வூர்களோடு நெருங்கிய தொடர்புடைய எனக்குப் பேரின்பம் பயப்பனவாகும்.